22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

Share

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஊடகங்களுக்கு உரையாற்றிய சுகாதார மேம்பாட்டு பணியக அதிகாரி ஒருவர், உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாத இரத்தக் கோளாறைக் கண்டறிய கிடைக்கக்கூடிய விவரங்கள் மற்றும் சோதனைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பங்கள் மூலம் பரவும் தலசீமியாவை கண்டறிய முழு இரத்த எண்ணிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“திருமணத்திற்கு முன்பு இளைஞர்கள் செய்யும் இந்த சோதனைகள் தங்கள் குழந்தைகளுக்கு இரத்தக் கோளாறினால் பாதிக்கப்படுவதனை தடுக்க உதவும்.

இதன் காரணமாக இளைய தலைமுறையினர் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...