22 8
இலங்கைசெய்திகள்

புதிய பாப்பரசரை சந்தித்த கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

Share

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith), புதிதாக நியமிக்கப்பட்ட பாப்பரசர் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்டை சந்தித்துள்ளார்.

இந்தநிலையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் ரொபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் புகைப்படங்களை, கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம், சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்காக வத்திக்கான் நகரில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் நடந்த கர்தினால்களி;ன் கூட்டத்தில் மல்கம் ரஞ்சித் பங்கேற்றிருந்தார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...