சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டில், இனவெறுப்பு சம்பவங்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக இனவெறுப்புக்கு எதிரான ஃபெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் இனவெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் கருப்பினத்தவர்கள் அதிக அளவில் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.