5 2
உலகம்செய்திகள்

டைட்டானிக்கின் முடிவை அன்றே கணித்த பயணி! ஐந்து நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதம்

Share

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் £300,000 (சுமார் $400,000) என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

2கர்னல் Archibald Gracie எழுதிய இந்த கடிதம், Wiltshire இல் உள்ள Henry Aldridge and Son ஏல இல்லத்தில் நேற்றையதினம்(28) ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.

இதன் எதிர்பார்க்கப்பட்ட விலையான £60,000 ஐ விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு இது ஏலம் போயுள்ளது.

இந்த கடிதம் “தீர்க்கதரிசனமானது” என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், கர்னல் Gracie தனது நண்பர் ஒருவருக்கு எழுதியதில், “அந்த அழகான கப்பல்” குறித்து முழுமையாக தீர்ப்பளிப்பதற்கு முன் தனது “பயணத்தின் முடிவை” தான் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் 1912 ஏப்ரல் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. அன்றுதான் அவர் சௌத்தாம்ப்டனில் டைட்டானிக் கப்பலில் ஏறியுள்ளார்.

மேலும், வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி கப்பல் மூழ்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இது எழுதப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...