10 7
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியது ஈரான்

Share

ஈரான்(iran) 1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானில் சமீபத்தில் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மசூத் பெசேகியன் தலைமையில் நடைபெற்றதாக செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

புதிய பாலிஸ்டிக் ஏவுகணை குறித்து தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பு திறன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட 16 மீட்டர் நீளமுள்ள புதிய ஏவுகணை, எந்த நாடும் ஈரானை தாக்காது என்பதை உறுதி செய்கிறது என்று கூறினார்.

ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இஸ்ரேலை(israel) நேரடியாகத் தாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...