25 678f74f0cf016
இலங்கைசெய்திகள்

நாமலின் மோசடிகளை காட்டிக்கொடுக்கப் போகும் பிரபல தொழிலதிபர்

Share

நாமலின் மோசடிகளை காட்டிக்கொடுக்கப் போகும் பிரபல தொழிலதிபர்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஒரு பிரபல தொழிலதிபர் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கை ஒரு விமான ஒப்பந்தம் குறித்து வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த தொழிலதிபர் முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக இரண்டு முறை சாட்சியமளித்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில் குறித்த தொழிலதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அளித்த வாக்குமூலங்களை ஆராய்ந்தபோது, அவர் வாக்குமூலம் வழங்கியவர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்தில் ஒரு அமைச்சரின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிலதிபரினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0000000 க, தம்மீதான நேரடி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...