18 19
உலகம்செய்திகள்

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா

Share

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா

ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது பிரித்தானியா அரசு.

ஜேர்மன் தலைநகர் பெர்லினின் சில இடங்களில் கால்நடைகளுக்கு foot-and-mouth disease என்னும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த நோய் பிரித்தானியாவில் பரவுவதைத் தடுப்பதற்காக ஜேர்மனியிலிருந்து, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

அத்துடன், உயிருள்ள கால்நடைகளை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அமைப்பில் கால்நடை நலத்துறை தலைவராக இருக்கும் Mandy Nevel என்பவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...