5 36
இலங்கைசெய்திகள்

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

Share

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (16.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

இதன்போது நடிகர் சைஃப் அலி கான் அதனை தடுக்க முற்பட்ட போது இந்த கத்திகுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...