14 23
இலங்கைசெய்திகள்

கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

Share

நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கோப் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் காணப்பட்ட மரபுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது.

கோப் குழுத் தலைவர் பதவிக்கு நிஷாந்த சமரவீரவை, அரசாங்கம் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமித்துக் கொண்டுள்ளது.

இவ்வாறாக நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கோப் உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்தையும் புறக்கணிப்பது தொடர்பில் எதி்ர்க்கட்சி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...