7 15
இலங்கைசெய்திகள்

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல (ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நேற்று (ஜன. 7) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகரின் தகுதி குறித்து அவர் பதில் அளிப்பார். நாங்கள் காத்திருக்கிறோம். அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்க முடிவு செய்தோம்.

அந்த சான்றிதழ்கள் தேவைப்பட்டால் விரைவில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதன் காரணமாக அவர் டிசம்பர் 13 அன்று சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...