உலகம்செய்திகள்

பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

17 5
Share

பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

பிரித்தானியா, ஏவுகணைகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்து பிரித்தானியாவை நோக்கி ஏவுகணைகள் வீசப்படுமானால், அவை எந்த திசையிலிருந்து வந்தாலும், தாக்கப்படும் அபாயத்தில் பிரித்தானியா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, பிரித்தானியாவின் வான் பாதுகாப்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும், அதனால் பிரித்தானியா ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பாதுகாப்புக்காக பிரித்தானியா கூடுதல் நிதி செலவிடவேண்டும் என நேட்டோ அமைப்பு கோர உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இதற்கிடையில், பிரித்தானியாவின் வான் பாதுகாப்பில் ஓட்டைகள் உள்ளதாக செய்திகள் வெளியானதைக் கேள்விப்பட்டு ரஷ்ய ஜனாதிபதி சிரிப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....