4 2
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை!

Share

வடக்கு – கிழக்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை!

வடக்கு – கிழக்கு பகுதிகளில் அண்மித்த காலப்பகுதியில் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் இன்றைய விருந்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குடும்ப வன்முறை என்பது உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இடம்பெறும் முன்னெடுக்கப்படும் செயற்பாடு அல்லது வார்த்தை பிரயோகம் குடும்ப வன்முறை என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடும்ப வன்முறை அடிமட்ட மக்களிடம் மாத்திரமின்றி அனைத்து மட்ட குடும்களிலும் காணப்படுவதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...