8 32
சினிமாசெய்திகள்

இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷனா?.. குறைந்த வாக்குகள் பெற்றிருப்பது யார்?

Share

இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷனா?.. குறைந்த வாக்குகள் பெற்றிருப்பது யார்?

பிக்பாஸ் 8, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், ரஞ்சித், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டிகள், சண்டைகள் என அதிகமாகிக் கொண்டே வருகிறது.

போட்டிகள் கடுமையாக இருக்க இன்னொரு பக்கம் எலிமினேஷன் டபுள் டபுளாக நடந்து வருகிறது. இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இருவர் வெளியேறுவார்கள் என்கின்றனர்.

தற்போது வரை ஓட்டிங் நிலவரப்படி, ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளார்களாம். இந்த 3 பேரில் ரஞ்சித் தான் குறைந்த வாக்குகளுடன் உள்ளார்.

இவர்களில் இருந்து 2 பேர் வெளியேறுவார்களா அல்லது ஒரு எவிக்ஷன் இருக்குமா, அதில் சிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
07 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்கப் பரிந்துரை: நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சாதாரண மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து...

06 18
செய்திகள்இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 20 சதவீதம் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை (Container Transport...

05 20
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு போர் 4-வது வாரத்தை எட்டியது: 22 நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியக் கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் இன்றுடன் 4-வது...

04 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாடசாலைகளை மூடப் போவதில்லை: வாரத்தில் 4 நாட்கள் வகுப்புகள்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை...