6 62
சினிமாசெய்திகள்

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்

Share

ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் சுர்ஜித்… என்ன காரணம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தொடர் என்றால் அது சந்தியா ராகம் தொடர் தான்.

ரொமான்டிக் மற்றும் குடும்ப கதையை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்கள். சந்தியா ஜகர்லாமுடி, அந்தாரா சுவர்ணாக்கர், புவனா லஸியா, சுர்ஜித் என பலர் நடிக்க பிரதாப் மணி இயக்கி வந்தார்.

300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சந்தியா ராகம் தொடரில் இருந்து நடிகர் சுர்ஜித் விலகியுள்ளாராம். தான் தொடரில் இருந்து விலகுவதாக கூறியவர் எதற்காக விலகுகிறார் என்ற காரணத்தை பதிவு செய்யவில்லை.

 

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...