2 17
சினிமாசெய்திகள்

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் படம்.. எது தெரியுமா

Share

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் படம்.. எது தெரியுமா

நடிகர் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறார்கள்.

அஜித்துடன் இணைந்து இப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

அஜித்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஆதிக் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி 2 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார் ஆனால், படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மார்க் ஆண்டனி 2 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...