3 1 3
சினிமாசெய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்

Share

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.. கைதாகி சில மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன்

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் தற்போது போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்து இருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அல்லு அர்ஜுன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது

போலீசார் அதன் பின் அல்லு அர்ஜுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அல்லு அர்ஜுனுக்கு கீழ் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து இருக்கிறது.
இருப்பினும் தற்போது உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது. அதனால் அவர் சிறைக்கு அனுப்பப்படாமல் ரிலீஸ் ஆக இருக்கிறார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...