WhatsApp Image 2024 12 12 at 2.03.44 PM
இலங்கைசெய்திகள்

உலக மனக் கணிதப் போட்டியில் யாழில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்பு

Share

உலக மனக் கணிதப் போட்டியில் யாழில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்பு

உலக மனக்கணிதப் போட்டியில் யாழ் (Jaffna) திருநெல்வேலியில் (Tirunelveli) இருந்து முப்பது மாணவர்கள் பங்குப்பற்றவுள்ளனர்.

குறித்த உலகளாவிய UCMAS மனக் கணித போட்டியானது இந்திய (India) தலைநகர் டெல்லியில் (Delhi) நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் முப்பது நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து மேற்படி போட்டியில் 103 மாணவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.

இதனடிப்படையில், யாழ். திருநெல்வேலி ucmas centre இல் இருந்து இந்த போட்டியிற்கு முப்பது மாணவர்கள் பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...