Bigg Boss Tamil Poster
இலங்கைசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

Share

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ.

எதை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.

50வது எபிசோட் ஸ்பெஷலாக பிக்பாஸ் 8 வீட்டில் மீண்டும் அர்னவ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என கூறப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்ட் கார்ட்டு என்ட்ரி போட்டியாளர் ஷிவக்குமார் எலிமினேட் ஆகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
25
இலங்கைபிராந்தியம்

எல்பிட்டி தனியார் பாடசாலை மாணவர்கள் 16 பேருக்கு திடீர் ஒவ்வாமை: வைத்தியசாலையில் அனுமதி – பொலிஸ் விசாரணை!

காலி மாவட்டம், எல்பிட்டி பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் திடீர் ஒவ்வாமை (Allergy)...

24
செய்திகள்உலகம்

வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா? பாபா வங்காவின் 2026 அதிரடி கணிப்பு!

மனித குலத்தின் நீண்டகாலக் கேள்வியான “ஏலியன்கள் (Aliens) இருக்கிறார்களா?” என்பது குறித்த விவாதம், அண்மைக்கால விண்வெளி...

23
செய்திகள்அரசியல்இலங்கை

காணி உரிமையில் புதிய புரட்சி: ‘உரித்து’ பூரண அளிப்புப் பத்திரத் திட்டம் ஜனாதிபதியால் நாளை ஆரம்பம்!

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளைப் பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு,...

22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...