9 43
சினிமாசெய்திகள்

25 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. லாபம் மட்டும் இத்தனை கோடியா

Share

25 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. லாபம் மட்டும் இத்தனை கோடியா

கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த அமரன், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 3 திரைப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிநீத்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் படம், வெளிவந்த முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதை தொடர்ந்து 10 நாட்களில் ரூ. 200 கோடியும், 20 நாட்களில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், 25 நாட்களை கடந்துள்ள அமரன் படம், இதுவரை உலகளவில் ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 85 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...