6 16
சினிமாசெய்திகள்

முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா.. சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

Share

முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா.. சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது விஜயாவிடம் பணத்தை பறித்தது மீனாவின் தம்பி என தெரியவந்தபின், விஜயா கடும் கோபத்தில் மீனாவின் தம்பியை போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என முடிவுடன் இருக்கிறார்.

அதே போல் மீனா இனி தனது வீட்டில் இருக்க கூடாது என முடிவு செய்தார். ஆனால், மீனா இந்த வீட்டில் தான் இருப்பாள், அவளை வெளியே போகச்சொல்ல உரிமை இல்லை என அண்ணாமலை கூறிவிட்டார்.

இதனால் வீட்டிலிருந்து விஜயா வெளியேற பெரும் பரபரப்பு நிலவியது. மீனாவின் தம்பியின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை வாபஸ் வாங்கிவிடு, என அண்ணாமலை விஜயாவிடம் சென்று கூறுகிறார். சரி வாபஸ் வாகிவிடுகிறேன் என விஜயா கூறவும், மகிழ்ச்சியடைகிறார் அண்ணாமலை.

ஆனால், முத்து மீனா இருவரும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும், அப்போது தான் நான் இந்த புகாரை வாபஸ் வாங்குவேன் என விஜயா கூறி விடுகிறார். இதன்பின் என்ன நடக்க போகிறது என வரும் வார எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...