7 14
சினிமாசெய்திகள்

வசமாக சிக்கிய கோபி! கொந்தளித்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கபோவது இதுதான்

Share

வசமாக சிக்கிய கோபி! கொந்தளித்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கபோவது இதுதான்

சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் தற்போதைய கதைகளம்படி பாக்கியாவின் தொழிலை முடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் கோபி.

அதற்காக தன்னுடைய ஆள் ஒருவரை பாக்கியாவின் உணவகத்திற்கு அனுப்பிவைத்து சூழ்ச்சி திட்டங்களை போட்டு பாக்கியவை கடுமையான சிக்கல்களில் மாட்டிவிட்டார். இதுமட்டுமின்றி பிள்ளைகள் பாக்கியவிடம் இருந்து பிரிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் பாக்கியாவின் உணவகத்திற்கு கோபி அனுப்பிவைத்த ஆள், பாக்கியவிடம் சிக்கிக்கொள்கிறார். தன்னுடைய உணவகத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் காரணம் கோபி தான் என பாக்கியாவிற்கு தெரியவர, கோபி நேரில் சென்று எச்சரிக்கிறார் பாக்கியா.

உண்மை என்னவென்று தெரியவந்த நிலையில், கோபியின் தாய் ஈஸ்வரி, மனைவி ராதிகா உள்ளிட்ட அனைவரும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...