7 11
சினிமாசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷ்னா? லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள்தானா?

Share

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷ்னா? லிஸ்டில் இருப்பவர்கள் இவர்கள்தானா?

கடந்த அக்டோபர் 6ம் தேதி ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8வது சீசன்.

நாம் அதிகம் பார்த்து பழகிய முகங்கள் தான் போட்டியாளர்களாக வந்துள்ளனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா 3 பேர் இதுவரை வெளியேறியுள்ள நிலையில் கடந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக நோ எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக ஷிவகுமார், ராணவ், ரயான், மஞ்சரி, ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர். இவர்களின் வரவால் மேலும் பிக்பாஸ் 8 வீடு சூடு பிடித்துள்ளது.

இந்த வாரம் முதன்முறையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது, இதில் புதிய என்ட்ரியை தாண்டி அனைவரையும் நாமினேட் செய்யலாம் என்றனர். 3

அதில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

இவர்களில் குறைவான வாக்குகள் பெற்றிருப்பது ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா மற்றும் சுனிதா ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் நோ நாமினேஷன் என்பதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்கின்றனர். இதுவரை குறைந்த வாக்குகள் பெற்றிருக்கும் இவர்களின் யார் வெளியேறுவார் என்பதை காண்போம்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...