2
சினிமாசெய்திகள்

இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல்

Share

இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல்

ஜீ தமிழில் மிகவும் பிரபலமாக ஓடிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் நாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் கார்த்திக்.

தற்போது இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய நாயகனாக நடிக்கிறார், இதில் நாயகியாக அர்த்திகா நடித்து வந்தார்.

கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தோடு முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்த 2வது சீசன் தொடங்க உள்ளது, புரொமோக்களும் வெளியாகிவிட்டது.

கார்த்திகை தீபம் முதல் சீசனில் நடித்த அர்த்திகா சமீபத்திய ஒரு பேட்டியில், இந்த சீசன் முடியப்போகிறது, அடுத்த சீசன் வருகிறது. 2வது சீசனில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்.

அதற்கு காரணம் எனக்கு அண்மையில் தான் கல்யாணம் ஆச்சு, என்னால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியல. இதையெல்லாம் பார்த்துவிட்டு என்னை சீரியலில் இருந்து திட்டம் போட்டு தூக்கிவிட்டார்கள்.

இதில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....