13 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

Share

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதிக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(07.11.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி மாவட்ட மட்டத்திலான ஜனாதிபதி மாளிகைகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...