24 6729f86c5193c 9
சினிமாசெய்திகள்

என்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர்

Share

என்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர்

பிக் பாஸ் 8வது சீசனில் தற்போது புது வைல்டு கார்டு போட்டியாளர்கள் 6 பேர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் செய்யும் விஷயங்களால் பெரிய மாற்றம் பழைய போட்டியாளர்களிடம் காணப்படுகிறது.

இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களது கடந்து வந்த பாதை பற்றி கதை சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்றய எபிசோடில் சௌந்தர்யா, ஜெப்ரி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கலர் நகை விளையாட்டை விளையாடி கொண்டு இருக்கின்றனர்.

அப்போது பிங்க் நிறத்தை தொட வேண்டுமே என சௌந்தர்யா வேகமாக சென்று தீபக் சட்டையில் இருக்கும் பிங்க் நிற எழுத்துக்களை தொடுகிறார்.

ஆனால் அதற்கு தீபக் கடும் கோபமாகி அவரை திட்டுகிறார். ‘என் பர்மிஷன் இல்லாம எப்படி என்னை தொடுவ. உனக்கு manners இல்லையா’ என திட்டி தீர்த்துவிட்டார்.

அதை கேட்டு சௌந்தர்யா ஷாக் ஆகி விட்டார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருவளை கடலில் 6.2 பில்லியன் ரூபா ஹெராயின் மீட்பு: 6 மீனவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

பேருவளை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 323 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் கைது...

Untitled 43
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் வளர்ச்சிக்கு உலக வங்கி பாரிய நிதியுதவி: 7% பொருளாதார வளர்ச்சியை எட்ட புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தவும், நடுத்தர காலத்தில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய...

Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...