24 6725d06e36db1
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் 8ல் புதிதாக களமிறங்கிய 6 போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி

Share

பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என தகவல் வெளிவந்துவிட்டது. அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறினார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை, எலிமினேஷன் கிடையாது என உறுதிசெய்யப்பட்டது.

அதே போல் வைல்டு கார்டு என்ட்ரி குறித்தும் நேற்று வெளிவந்த தகவலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டி.எஸ்.கே, ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.

ஆனால், இதில் டி.எஸ்.கே பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவில்லை, அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. ஆனால், ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் நால்வருடன் இணைந்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயன் மற்றும் ரீடா தியாகராஜன் என்பவரும் வைல்டு கார்டு என்ட்ரியில் வந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக 6 பேர் களமிறங்கியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ் களம் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...