23
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

Share

அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது:ரில்வின் சில்வா

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது ரில்வின் சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறிய அமைச்சரவையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவி ஆட்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் உலக சாதனை எனவும் மூன்று அமைச்சர்களினால் நாடு ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்வதற்காக 50 – 60 அமைச்சர்களை நியமித்ததாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...