8 40
சினிமாசெய்திகள்

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

Share

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு பின் ராஜமௌலி முதல் முறையாக மகேஷ் பாபுவை வைத்த படம் இயக்க போகிறார் என தகவல் வெளியானது.

SSMB29 என இப்படத்திற்கு தற்போதைய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் SSMB29 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம். மேலும் இப்படத்திற்காக மகேஷ் பாபு இரண்டு ஆண்டுகள் ஒதுக்கியுள்ளாராம்.

இதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் மகேஷ் பாபு கலந்துகொள்ள கூடாத என இயக்குனர் ராஜமௌலி கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...