சினிமாசெய்திகள்

விடாமுயற்சி, குக் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போகும் இயக்குனர்கள்… அடுத்து 2 பட தகவல்

Share

விடாமுயற்சி, குக் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போகும் இயக்குனர்கள்… அடுத்து 2 பட தகவல்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவரது படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள்.

கடைசியாக அஜித்தின் துணிவு படம் வெளியாகி இருந்தது, அதன்பின் அஜித் விக்னேஷ் சிவன் கதையில் நடிப்பதாக இருக்க பின் அந்த படம் கைவிடப்பட்டது.

பிறகு அஜித், மகிழ்திருமேனி கதையை தேர்வு செய்து விடாமுயற்சி என்ற படத்தில் நடித்தார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வந்தார். இந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும், அதை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிறுத்தை சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித்துடன் இணைய உள்ளதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

அதேபோல் கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்-அஜித் கூட்டணி இணைய இருப்பதாகவும் சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...