2 1 2
சினிமாசெய்திகள்

பிரபல இயக்குனரிடம் படம் பண்ணலாமா என கேட்ட ஜெயம் ரவி, அதன் பின் என்ன நடந்தது… யார் அந்த இயக்குனர்

Share

பிரபல இயக்குனரிடம் படம் பண்ணலாமா என கேட்ட ஜெயம் ரவி, அதன் பின் என்ன நடந்தது… யார் அந்த இயக்குனர்

பட விஷயங்களை தாண்டி எந்த ஒரு பிரச்சனையிலும், சர்ச்சையிலும் சிக்காத ஒரு பிரபலம் ஜெயம் ரவி.

ஆனால் சமீபத்தில் இவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூற பல விமர்சனங்கள் எழுந்துவிட்டன.

இருவரும் நேரடியாக பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் தங்களது தரப்பு விளக்கத்தை கூறி வருகின்றனர்.

ஆனால் ஜெயம் ரவி படங்கள் பற்றிய விமர்சனமா பள்ளி மாணவன் போல் கேட்டு மாற்றிக்கொள்வேன். ஆனால் எனது சொந்த விஷயம் என்னுடையது நான் பார்த்துக்கொள்வேன்.

மற்றவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறிவருகிறார்.

தற்போது ஒரு பேட்டியில் ஜெயம் ரவி ஒரு இயக்குனரை படத்திற்காக அணுகிய விஷயம் குறித்து பேசியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர், எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது, நல்ல இயக்குனர்களிடம் போன் செய்து படம் பண்ணலாமா என கேட்க மாட்டேன், ஆனால் அது தவறு என்று இப்போது தான் புரிகிறது.

எனக்கு வெற்றிமாறன் சார் கூட படம் பண்ணனும்னு ஆசை, அவரை சமீபத்தில் சந்தித்து படம் பண்ணலாமா என கேட்டேன். அதற்கு அவர், ரவி கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வருகிறேன், கண்டிப்பாக பண்ணலாம் என்று அவர் கூறியதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...