2 19
சினிமாசெய்திகள்

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் அனைவரையும் வச்சு செய்த ரவீந்தர்..

Share

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் அனைவரையும் வச்சு செய்த ரவீந்தர்..

பிக் பாஸ் 8ல் நேற்று முதல் Eviction நடந்தது. இதில் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நான் மகிழ்ச்சியாக தான் செல்கிறேன் என நகைச்சுவையாகவும் விஜய் சேதுபதியுடன் ரவீந்தர் கூறினார். பின் மற்ற போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் வகையில் ஒவ்வொருக்கும் தன்னுடைய விமர்சனங்களை எடுத்து வைத்தார்.

அதில் அவர் முதலில் வைத்த விமர்சனம் அர்னவ்விற்கு தான். ஆம்,’ அர்னவ் ஒரு Fake நபர்’ என கூறிவிட்டார். அதன்பின் தீபக் குறித்து கூறிய விமர்சனத்தில், ‘எப்போதுமே எதிரியை முன்னாடி அடிக்க வேண்டும், மூக்குக்கு பின் அடித்துவிட்டு பேசக்கூடாது’ என கூறினார்.

ஜெஃப்ரி இடம் ‘வாய் மற்றும் வார்த்தையை கவனமாக பயன்படுத்தவேண்டும்’ என கூறினார். முத்துக்குமரனிடம் ‘உனக்கு இந்த தளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என நல்லாவே தெரியும், நான் நம்புற ஆட்களில் நீயும் ஒருவர்’.

சுனிதா ‘நிச்சயம் தமிழ்நாடு உன்னை கொண்டாடும்’ என தெரிவித்தார். இப்படி வீட்டிற்குள் இருந்த 17 போட்டியாளர்களுக்கும் தனது விமர்சனத்தை தெரிவித்தார் ரவீந்தர்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...