24 6708f4db36bc7
சினிமாசெய்திகள்

விளையாட்டால் வந்த சண்டை.. அனைத்து போட்டியாளர்களையும் பகைத்து கொள்கிறாரா ரவிந்தர்

Share

விளையாட்டால் வந்த சண்டை.. அனைத்து போட்டியாளர்களையும் பகைத்து கொள்கிறாரா ரவிந்தர்

பிக் பாஸ் 8ல் ஐந்தாவது நாளான இன்று வீட்டிற்குள் ரவிந்தருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நேற்று ஆண்கள் அணியினர் இணைந்து prank ஒன்றை செய்தனர்.

இதனால் பெண்கள் அணியில் இருந்த அனைவரும் கடும் கோபத்தில் இருந்தனர். பெண்கள் அணியை ஏமாற்ற ஆண்கள் அணியினர் செய்த இந்த prank தற்போது ஆண்கள் அணியிலேயே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், இந்த prank செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதனால் தான் என ரவிந்தர் சொல்ல, என் பெயரை பயன்படுத்தி ஏன் கேம் ஆடாதீங்க என ரஞ்சித் வாக்குவாதம் செய்கிறார்.

அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவரும் இணைந்து ஆடியாது தான் கேம் என ரவிந்தர் சொல்ல, அதில் தர்ஷிகா இது பொய் என கூறுகிறார். அதே போல் இந்த விஷயத்தில் விஷாலுக்கும் ரவிந்தருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இப்படி விளையாட்டில் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது மற்ற போட்டியாளர்களுடன் ரவிந்தர் சண்டை போடுவது போல் மாறிவிட்டது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...