21 19
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தல் வாக்களிப்பு முறை தொடர்பில் விசேட அறிக்கை

Share

பொதுத் தேர்தல் வாக்களிப்பு முறை தொடர்பில் விசேட அறிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமக்கு உரித்தான வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோருக்கு வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது.

அதன் பிரகாரம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாதவாறு நியாயமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள எந்தவொரு வாக்காளரும் இது தொடர்பில் விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.

அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் வாக்காளர்கள் 2024ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரகாரம் தங்கள் கிராம அலுவலரிடம் உறுதிப்படுத்திக் கொண்ட விண்ணப்பமொன்றை அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...