24 6
அரசியல்இலங்கைசெய்திகள்

கருத்து கணிப்புக்கள் மூலம் வெற்றி வாய்ப்பு எனக்கே அதிகம்: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

Share

கருத்து கணிப்புக்கள் மூலம் வெற்றி வாய்ப்பு எனக்கே அதிகம்: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

கருத்துக் கணிப்புக்கள் மூலம் வெற்றி வாய்ப்பு தமக்கே அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வேட்பாளர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகித்தர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்களில் இருந்தவர்கள், உறுதி மொழி வழங்கும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான விடயங்களை மக்கள் எதிர்க்கின்றனர்.இதனால் தான் அநேகமான கருத்துக் கணிப்புக்களில் வேறும் வேட்பாளர்கள் வெற்றியீட்டுவார்கள் எனக் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த மாற்று சக்தியாக நட்சத்திர சின்னம் காணப்படுவதாகவும், இதனால் தமது வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...