8 5
உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ள கனடா… விசா அனுமதியும் குறைப்பு

Share

வெளிநாட்டவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ள கனடா… விசா அனுமதியும் குறைப்பு

கனடாவில் வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நாடினாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அங்குள்ள நிர்வாகம் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. அத்துடன் பயணிகள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான விசா அனுமதிப்பதும் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னணியில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் ஆதாயம் இருப்பதாக கூறுகின்றனர். லிபரல் அரசாங்கம் கனேடிய மக்களின் ஆதரவை இழந்து வருவதாக வெளியான தகவலை அடுத்தே அதிகமாக வெளிநாட்டு பயணிகளுக்கான விசா மறுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

கனடாவில் குடியிருப்பு பற்றாக்குறை மற்றும் குடியிருப்புகளுக்கான விலை உயர்வுக்கு காரணம் புலம்பெயர்ந்தோர் என குற்றஞ்சாட்டப்படும் நிலையிலேயே ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...