19 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது பிரித்தானியாவிற்கு எழுந்துள்ள சந்தேகம் : இடைநிறுத்தப்பட்ட ஆயுத உரிமங்கள்

Share

இஸ்ரேல் மீது பிரித்தானியாவிற்கு எழுந்துள்ள சந்தேகம் : இடைநிறுத்தப்பட்ட ஆயுத உரிமங்கள்

காசாவில் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறலாம் என்ற அச்சத்தில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம் என்பதால் பிரித்தானிய புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது, காசா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி(David Lammy) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “புதிய சட்ட ஆலோசனையின் வெளிச்சத்தில் சுமார் 350 உரிமங்களில் 30 உரிமங்களை அரசாங்கம் நிறுத்துகிறது.

இந்த நடவடிக்கையானது போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன்கள் உட்பட இராணுவ விமானங்களுக்குள் செல்லும் முக்கிய கூறுகள் மற்றும் தரை இலக்கை எளிதாக்கும் பொருட்களை பாதிக்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...