சினிமா

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

Share
9 2 scaled
Share

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளிவரவிருந்தது. அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியானது.

இதனால் அப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அதே தேதியின் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளிவருவதாக அறிவித்தவுடன் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்துள்ளது என தகவல் வெளியானது.

இது சூர்யாவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. நேற்று கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா கங்குவா ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சூர்யா பேசியது : “ரஜினி சாரோட வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. நான் பிறக்கும் போதே சினிமாவிற்கு வந்த மூத்தவர் அவர். 50 வருடங்களாக சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். அதனால் ரஜினி சார் படம் ரிலீஸ் ஆகுறது தான் சரியா இருக்கும். கங்குவா ஒரு குழந்தை, அந்த குழந்தை வர்ற அன்னைக்கு தான் பிறந்தநாள். அன்று பண்டிகையாக படத்தை கொண்டாடுவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கு” என பேசினார்.

Share
Related Articles
10 3
சினிமா

57 வயதில் ரூ. 4600 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா

இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்....

9 3
சினிமா

விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. கலகலப்பாக வெளிவந்த அறிவிப்பு வீடியோ

Youtube-ல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜே சித்து சமீபத்தில் டிராகன் படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் கால்பதித்தார். அதை...

6 4
சினிமா

என்னது கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சிம்பு இணைகிறாரா?.. அதுவும் எதற்காக தெரியுமா?

ஐபிஎல் போட்டி படு வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின்...

8 3
சினிமா

‘காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம்’.. ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்

சினிமா, கார் ரேஸிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார் அஜித் குமார். சமீபத்தில் பத்ம...