உலகம்செய்திகள்

சுற்றுலாவுக்கான மின்னணு விசா முறை தொடங்கியது: ஜப்பான் அமைச்சகம் அறிவிப்பு

Share
3 33 scaled
Share

சுற்றுலாவுக்கான மின்னணு விசா முறை தொடங்கியது: ஜப்பான் அமைச்சகம் அறிவிப்பு

ஜப்பான் சுற்றுலாவுக்கான மின்னணு விசா அமைப்பை தொடங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் குறுகிய கால சுற்றுலா விசாவிற்கான மின்னணு விசா அமைப்பை தொடங்கியுள்ளது.

ஆவுஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய் தவிர), பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடிமக்கள் மற்றும் வசிப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஜப்பான் மின்னணு விசா அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இந்த மின்னணு விசா ஒரு முறை நுழைவுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் அதிகபட்சமாக 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கிறது.

சீனா (15 அல்லது 30 நாட்கள்) மற்றும் வியட்நாம் (15 நாட்கள்) நாட்டவர்களுக்கு குறைந்த கால வரம்பு உள்ளது.

மின்னணு விசாக்கள் விமானம் மூலம் பயணம் செய்பவர்களுக்கும் சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்கும்.

மின்னணு விசா வைத்திருக்கும் பயணிகள் விமான நிலையத்தில் “விசா வழங்கும் அறிவிப்பை” இணைய சூழலில் சமர்ப்பிக்க வேண்டும்.

Share
Related Articles
2 6
இலங்கைசெய்திகள்

ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ள கொழும்பின் வாகன திருட்டுக்கள்

வாகன திருட்டுகள் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியில்...

1 6
இலங்கைசெய்திகள்

மிகப் பெரும் பொய்யரை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்! நாமல் ராஜபக்ச

இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை...

3 6
இலங்கைசெய்திகள்

அநுரவை நெருக்கடிக்குள் தள்ளும் அரசியல்வாதிகள்! அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

திருடர்களை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய்...

4 6
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர் : அதிர்ச்சியில் பெண்கள்

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும்...