25 4
உலகம்செய்திகள்

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

Share

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஒட்சிசனின் விநியோகம் வேகமாக குறைந்து வருவதாகவும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வளிமண்டலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக ஒட்சிசன் இருக்கிறது. அதுப்போலவே தண்ணீரில் கரைந்த ஆக்ஸிஜன் (DO) ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகிறது.

பில்லியன் கணக்கான மக்கள் உணவு மற்றும் வருமானத்திற்காக கடல் மற்றும் நன்னீர் வாழ்விடங்களை நம்பியிருப்பதால், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்சிசன் வேகமாக குறைந்து வருகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் ஒட்சிசன் குறைந்து வருவதால் கடல் உயிரிகள் வேகமாக அழிந்து விடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான 70% ஒட்சிசன் கடல் பகுதியில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் இருந்து ஒட்சிசன் குறைந்து வருவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும் என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...