tamilni 43 scaled
உலகம்செய்திகள்

ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்

Share

ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்

கடவுளே தன் பக்கம் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.

குதுயரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மில்வாக்கியில் (Milwaukee) நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசினார்.

அப்போது, தன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, முதல் முறையாக பகிரங்கமாக பேசினார்.

ரத்தம் சிந்தினாலும், கடவுள் தன் பக்கம் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் தலையைத் திருப்பாமல் இருந்திருந்தால், தோட்டா இலக்கைத் தாக்கியிருக்கும் என்றும், இன்று உங்களுடன் இருக்க முடியாது, கடவுள் அருளால் உங்கள் முன் நிற்கிறேன் என டிரம்ப் கூறினார்.

குடியரசுக் கட்சி மாநாடு குடும்ப விழாவாக மாறியுள்ளது. நான்கு நாள் கூட்டத்தில் ட்ரம்ப் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் விஐபி பெட்டியில் காணப்பட்டனர்.

இதன்மூலம் தான் ஒரு குடும்பஸ்தர் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். அவரது உரையின் போது, ​​அவர் தனது மனைவி மெலானியா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...