tamilni 43 scaled
உலகம்செய்திகள்

ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்

Share

ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்

கடவுளே தன் பக்கம் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.

குதுயரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மில்வாக்கியில் (Milwaukee) நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசினார்.

அப்போது, தன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, முதல் முறையாக பகிரங்கமாக பேசினார்.

ரத்தம் சிந்தினாலும், கடவுள் தன் பக்கம் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் தலையைத் திருப்பாமல் இருந்திருந்தால், தோட்டா இலக்கைத் தாக்கியிருக்கும் என்றும், இன்று உங்களுடன் இருக்க முடியாது, கடவுள் அருளால் உங்கள் முன் நிற்கிறேன் என டிரம்ப் கூறினார்.

குடியரசுக் கட்சி மாநாடு குடும்ப விழாவாக மாறியுள்ளது. நான்கு நாள் கூட்டத்தில் ட்ரம்ப் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் விஐபி பெட்டியில் காணப்பட்டனர்.

இதன்மூலம் தான் ஒரு குடும்பஸ்தர் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். அவரது உரையின் போது, ​​அவர் தனது மனைவி மெலானியா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...