11 7
உலகம்செய்திகள்

ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

Share

ஓமான் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

ஓமான் (Oman) நாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் (Prestige Belcon) என்ற கப்பல் 16 பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது.

இதில், 3 பேர் இலங்கையர்கள் என்பதோடு ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஏனைய மாலுமிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...