24 668bbbaf9f61e
உலகம்செய்திகள்

கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா?

Share

கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா?

கனடாவில் பெண் ஒருவர் வளர்க்கும் நாய் காரணமாக வாடகை வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.

ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சேவைகளை வழங்கி வரும் நாயை, பல வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மறுப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதனால் தம்மால் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள முடியாது நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக புதிய வீடு ஒன்றை தேடி வருவதாக இசபெல்லா லீப்பிளாங்க் தெரிவித்துள்ளார்.

செல்ல பிராணிகளை வளர்த்து வரும் நபர்களுக்கு வீடுகள் வாடகைக்கு விடப்படுவது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மகன் ஆட்சிம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகனை சமாதானப்படுத்தவும் மகனுக்கு தேவையான சில உதவிகளை வழங்கவும் இந்த நாய் வளர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் நாய் இன்றி வீடு ஒன்றில் குடியேற முடியாது என இசபெல்லா தெரிவித்துள்ளார்.

நாய்கள் அல்லது செல்லப் பிராணிகள் தொடர்பில் வீடுகள் வாடகைக்கு வழங்கப்படும் போது காணப்படும் சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வாடகைக் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...