24 668bc50cb9201
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு

Share

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முக்கிய முடிவு

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் பிரைவட் லிமிடெட் [Litro Terminals (Private) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் அடுத்தகட்ட நகர்வுக்காக தற்போது 8 முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முதலீட்டாளர்கள் அனைவரும் முழுமையான மதிப்பீட்டின் பின்னரே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சிறப்பு திட்டம் மற்றும் சிறப்பு பேச்சுவார்த்தைக் குழுக்கள் முன்மொழிவு கோரிக்கைகளுடன் இந்த திட்டத்தை தொடரவுள்ளன.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...