24 667f7cfe0ff26 16
சினிமாசெய்திகள்

சொந்த வீட்டில் கூட தங்காமல் ஹோட்டலில் தங்கும் நடிகை ஜோதிகா.. பத்திரிகையாளர் கூறிய தகவல்

Share

சொந்த வீட்டில் கூட தங்காமல் ஹோட்டலில் தங்கும் நடிகை ஜோதிகா.. பத்திரிகையாளர் கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் 6 ஆண்டுகள் சினிமாவிற்குள் வரவில்லை. பின் 36 வயதினிலே படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் படங்களில் நடிக்க துவங்கினார்.

இதனை தொடர்ந்து சோலோ ஹீரோயினாக கலக்கி வந்தார். மேலும் சமீபகாலமாக பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்ந்து இந்தி படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜோதிகா தற்போது பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பையில் தங்கி வருகிறார். படிப்பு முடிந்தவுடன் சென்னை வந்துவிடுவோம் என கூறியுள்ளார்.

மும்பையில் வசித்து வரும் நடிகை ஜோதிகா, அவ்வப்போது சென்னை வந்தாலும் சூர்யா கட்டியுள்ள பங்களாவில் தங்க மாட்டாராம். பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தான் தங்குகிறார் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது காட்டு தீ போல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...