tamilni 8 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா நடிக்காமல் இருந்து இருக்கலாம்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

Share

நயன்தாரா நடிக்காமல் இருந்து இருக்கலாம்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நயன்தாரா. ஜவான் திரைப்படத்திற்கு பின் இந்தியளவில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
இதை தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு தொடர்ந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் நயன்தாரா, இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது மலையாள பட ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாராவை வைத்து கஹானி படத்தை ரீமேக் செய்த தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முல்லா கூறுகையில், கஹானி படம் ரீமேக்கான அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். இருப்பினும் பெண்களை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினேன்.

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இந்த படத்தில் நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் படம்தோல்வியை சந்தித்து. அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தவறான தேர்வு என்று சேகர் கம்முல்லா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...