24 667b6a3d41a43 12
சினிமாசெய்திகள்

ராஜமௌலி படங்கள் மீது ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது, ஆனால்.. பாகுபலி ஒளிப்பதிவாளர் KK செந்தில்குமார்

Share

ராஜமௌலி படங்கள் மீது ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது, ஆனால்.. பாகுபலி ஒளிப்பதிவாளர் KK செந்தில்குமார்

ராஜமௌலி தொடர்ந்து பிரம்மாண்ட ஹிட் படங்கள் கொடுத்து இந்திய அளவில் மட்டுமின்றி ஹாலிவுட் வரையும் பிரபலம் ஆகி இருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இப்படி ராஜமௌலியின் பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் தான் KK செந்தில் குமார். அவர் மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அடுத்து மகேஷ் பாபு உடன் ராஜமௌலி மீண்டும் அவர் கூட்டணி சேரும் நிலையில், அந்த படத்திற்கும் செந்தில் குமார் தான் ஒளிப்பதிவாளர்.

செந்தில் குமார் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் பிலிம் ஸ்கூலில் படித்தவன், ஆரம்பத்தில் ராஜமெளலி எடுக்கும் மாஸ் காட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதனால் எடுப்பது கஷ்டமாக இருந்தது. அனைத்திலும் லாஜிக் இருக்க வேண்டும் என நினைத்தேன்.”

“ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து நான் சினிமாவை பார்க்கும் விதத்தை மாற்றிக்கொண்டேன். தற்போது இருக்கும் டெக்னாலாஜி மற்றும் கிடைக்கும் பெரிய பட்ஜெட் மூலமாக எவ்வளவு பிரம்மாண்ட காட்சியையும் எடுக்க முடியாது.”

இவ்வாறு செந்தில் கூறி இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...