bharathi
சினிமாசெய்திகள்

லிவிங் ரிலேஷன், பிறந்த குழந்தை, பின் சம்மதித்த பெற்றோர்கள்… மகன் முன் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை

Share

லிவிங் ரிலேஷன், பிறந்த குழந்தை, பின் சம்மதித்த பெற்றோர்கள்… மகன் முன் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை

அண்ணாமலை சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி.

முதல் சீரியலே அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போதே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன்பின் ஜீ தமிழில் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டார். ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியல்களில் நெகட்டீவ் ரோலில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்வேதா. அதில் அவர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் இயக்குனர் தமிழ் அவர்களை காதலித்து வந்தேன்.

பின் ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறி அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார், அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகே இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டு அதன்பின திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஸ்வேதா மற்றும் தமிழ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் இடையில் அமர்ந்திருக்கிறார். வந்தவர்களிடம் தனது சகோதரியின் மகன் என்று கூறி மழுப்பியதாக நடிகை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...