4 12
சினிமாசெய்திகள்

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

Share

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம்.

இதனால் படங்களை விட சீரியல்களில் தான் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நிறைய போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்கள்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாகவும் தொழில்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி யார் யார் என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விவரம் இதோ,

சில படங்கள் நடித்து பின் சின்னத்திரை பக்கம் வந்து மரகத வீணை, அரசி, அண்ணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் இவர் சென்னையில் சொந்தமாக மேக்கப் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

ஆனந்தம், அஹல்யா, மலர்கள், பந்தம், இதயம் மற்றும் யாரடி நீ மோகினி ஆகிய சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இப்போது சன் டிவியின் வானத்தை போல தொடரில் பாசமுள்ள அண்ணனாக நடித்து வருகிறார்.

இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் சென்னையின் புறநகரில் பல ஹோட்டல்களை செந்தமாக வைத்திருக்கிறார்.

நாயகியாக கலக்கி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர் சென்னையில் சொந்தமாக ஃபேஷன் பொட்டிக்கை நடத்தி வருகிறார்.

சினிமாவில் நுழைந்த நேரத்தில் சில படங்களே நடித்தவர் குக் வித் கோமாளி ஷோ மூலம் மக்களிடம் நன்கு பிரபலம் ஆனார்.

அழகுசாதனத் துறையில் ஆர்வம் கொண்டவர் இரண்டு பிரபலமான அழகுசாதனப் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...