25 3
உலகம்செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த புடின் நிபந்தனை

Share

உக்ரைன் போரை நிறுத்த புடின் நிபந்தனை

உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

90 நாடுகள் மற்றும் பல உலக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோககில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சிறப்பு அமைதி மாநாட்டிற்கு, ரஷ்ய அதிபர் புடின் தனது மேற்படி நிபந்தனைகளை முன்வைத்தார்.

சர்வதேச அமைதி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கலந்து கொண்டார்.

ஆனால் ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அமைதி மாநாட்டில் இணைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமைதிக்காக ரஷ்ய அதிபர் புடின் முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...