25 3
உலகம்செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த புடின் நிபந்தனை

Share

உக்ரைன் போரை நிறுத்த புடின் நிபந்தனை

உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

90 நாடுகள் மற்றும் பல உலக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோககில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சிறப்பு அமைதி மாநாட்டிற்கு, ரஷ்ய அதிபர் புடின் தனது மேற்படி நிபந்தனைகளை முன்வைத்தார்.

சர்வதேச அமைதி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கலந்து கொண்டார்.

ஆனால் ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அமைதி மாநாட்டில் இணைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமைதிக்காக ரஷ்ய அதிபர் புடின் முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...