24 666d68656fb23
சினிமாசெய்திகள்

எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது நினைத்து வேதனைபடுகிறேன்!! வேல ராமமூர்த்தி பேட்டி..

Share

எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது நினைத்து வேதனைபடுகிறேன்!! வேல ராமமூர்த்தி பேட்டி..

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய வெற்றிக்கு காரணமாக இருந்தது மாரிமுத்து தான. அவர் பேசிய ஏய் இந்தாம்மா வசனம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் அந்த ரோலில், வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். ஆனால் அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பது தான் பலரது விமர்சனமாக இருந்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வேல ராமமூர்த்தி, ” சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது”.

“ஆனால் இந்த சீரியலில் ஏன் நடித்தோம் என்று தான் இருந்தது. மிகப்பெரிய அவமானமாகவே நான் பார்க்கிறேன். ஏன் என்றால் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை” என்று வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
19 3
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – பின்னணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

தென்னிலங்கையில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம,...

18 4
இலங்கைசெய்திகள்

பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக...

17 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா...

16 4
இலங்கைசெய்திகள்

20 தமிழ் – சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் திருமணம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20...